Sunday, February 06, 2011

சிற்றின்பத்தின் உச்சியில் முக்தி

திரு ஜேயபாலன் அவர்களுக்கு!

( தங்களுக்கான பதிலையே ஒரு பதிவாக்க விரும்புகீரேன் - தலைப்புக்கு நன்றி)
எனக்கு சந்திரானந்தா சாமியை உண்மையில தெரியாது!, ஆனால் தங்களின் நோக்கம் எனக்குத் தெரியவில்லை, சிற்றின்பம் என்பதனை தாங்கள் வெருக்கிறீர்களா ? என்பதும் தெரியவில்லை, மேலும் எனக்கு ( தங்களுக்கும்தான்) சிற்றின்பத்தின் உச்சி(?????) அல்லது முக்தி போன்ற அன்பவங்கள் ஏற்பட்டவுடன் இதற்க்கான பதில் தரும் தகுதி எற்படும் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிரேன்! மேலும் பின்தோடரும் பக்தகோடிகளைப் பற்றி நீஙகள் ஏன் ( proper ) பதிலுக்கு கவலைப் படுகிறீர்கள்! அதற்க்குபதில் தங்களின் முயற்ச்சியை முக்திமேல் திருப்புங்கள் atleaset சிற்றின்பத்தின் குச்சியாவது sorry உச்சியாவது தங்களுக்கு கிடைக்ககூடும்