Tuesday, June 05, 2007

என் பரம்பரயே ஒரு கம்யூனிஸ்ட்

ஒரு முறை முல்லா ரஷ்ய அரசின் நீதிமன்றத்தின் முன் ஏதோ குற்றத்திற்க்காக் ஆஜர் படுத்தப்பட்டார்.

நீதிபதி : " நீங்கள் எத்தனை காலமாக கட்சியில் உள்ளீர் ? "

முல்லா " பல ஆண்டுகளாக ?

நீதிபதி : " உமது தந்தை ? "

முல்லா : " அவரும் தான் அவர்மட்டும் அல்ல அவ்ரது தந்தை அவரது தாத்தா அனைவரும் கம்யூனிஸ்ட்கள்தான் "

நீதிபதி : " கவனி ! அப்போது கட்சியே ஆரம்பிக்கபடவில்லை ! "

முல்லா : " அதனால் என்ன ? அவர்கள் அப்போதே திருடிக்கொண்டும் பிச்சையெடுத்து கொண்டும்தான் இருந்தனர்."




-ஓஷோ

5 comments:

Anonymous said...

ஆனந்த் நிரூப் அய்யா,

செம காமெடி.ஆனா இப்ப இருக்கிற கம்யூனிஸ்ட் கும்பல் திருட மட்டும் செய்வாங்க.மத்த எல்லாரையும் பிச்சை எடுக்க கையில் திருவோடு கொடுத்துடுவாங்க.சில கம்யூனிஸ்ட் அற்பங்கள் தங்களை ம க இ க என்று சொல்லிக்கொண்டு காலரை தூக்கிவிட்டுக் கொண்டு சந்தா வசூல் செய்து ஓசியில் சாராயம்/சிலி பீஃப் அடிப்பாங்க.

ஆனந்த் நிருப் said...

உங்களின் வருகைக்கு நன்றி

sankar dubai said...

ஒரு ஆசிரியர் மாண்வனிடம் இக்கால
அரசியல்வாதிகளை பற்றி என்ன நினைக்கிறாய்.
இக்காலத்தில 100% அயோக்கியர்கள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள்
அது சரி.உங்கப்பா என்ன செய்கிறார்?
MLA

ஆனந்த் நிருப் said...

சாமி !எனக்கும் அரசியலுக்கும் நம்ப தூரம் . எந்த MLA வின் மகன் இந்த மாதிரி பொலப்பில்லாமல் இருப்பான் ?

அந்த பாவத்தை எங்கப்பா செய்யவில்லை

ஆனந்த் நிருப் said...

நன்றி சஙகர் அவர்ளே