Monday, June 04, 2007

காதலும் திருமணமும்

ஒரு பெண் முல்லா நசுருதினிடம் “ நீ என்னை காதலிக்கிராயா ? “ எனக் காதில் கிசு கிசுத்தாள்.

முல்லா “ கண்டிப்பாக , நாண் உண்னை காதலிக்கிரேன், இதில் என்ன சந்தேகம் ? “ என பதில் கூறினாள்

“அப்படியானால் என்னை திருமணம் செய்துகொள்வாயா ?” என அந்தப் பெண் கேட்டாள்

“ நாம் பேசிக்கொண்டிருக்கும் விசயத்தை விட்டுவிட்டு ஏன் வேறு விசயத்திற்க்கு மாறுகிறாய் ? எனக்கேட்டார்

ஓஷோ : “ ஆம் ! காதல் என்பது வேறு , திருமணம் என்பது வேறு , திருமணம் காதலை க் கொலை செய்வது , காதல் சுதந்திரமானது, திருமணம் என்பது சிறை”


-ஓஷோ

No comments: