Tuesday, June 05, 2007

ஒரு பொண்னு கடல்ல முழ்கப்போனபோது

இரு நண்பர்கள் பேசிக்கொள்கிறார்கள்

" நம்ம முல்லாவிற்க்கு என்னாச்சு ? பார்த்து நம்ப வ்ருசமாச்சு ! "

" அடப்பாவி ! உனக்குத் தெரியாதா ? அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டான் , அத்வும் ஒரு பொண்ணு கடல்ல முழுகப்போன போது காப்பாத்தி கல்யாண்ம் பண்ணிக்கிட்டான் "

" அப்படியா ? சந்தோசமாத்தான இருக்கான் ? "

" அது எனக்கு தெரியாது ! ஆனா அவன் கடல்ன்னு சொன்னாவே கடுப்பாய்விடுகிறான்"

-ஓஷோ

4 comments:

சுந்தரவடிவேல் said...

கண்ணில் படும்போதெல்லாம் படித்துவிடுகிறேன். தொடர்ந்து பதியவும்.
ஓஷோவின் குரலில் முல்லாவின் மனைவி ஆற்றுக்குள் விழுந்த கதையைக் கேட்டது நினைவுக்கு வந்தது.
நன்றி.

ஆனந்த் நிருப் said...

மிகவும் நன்றி தொடர்ந்து படித்து வாருங்கள், முடிந்தான் நான் ஓஷோவின் ஆடியோ ஜோக்ஸையும் பதிகிறேன்

நளாயினி said...

அப்படியா ? சந்தோசமாத்தான இருக்கான் ? "

" அது எனக்கு தெரியாது ! ஆனா அவன் கடல்ன்னு சொன்னாவே கடுப்பாய்விடுகிறான்"

00. mm

ஆனந்த் நிருப் said...

நளாயினி அவர்களுக்கு ! நன்றி உங்களுடைய வருகைக்கு மீண்டும் மீண்டும் வருக!