Saturday, January 08, 2011

ஓஷோ சாஸ்வதம்

ஓஷோ அன்பர்களே,

பெரும்பாலான தமிழ் ஓஷோ அன்பர்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகி விட்டாலும்
நானும் கூற விரும்புகிறேன்.

ஓஷோ சாஸ்வதம் என்று அவிநாசியில் ஓஷோ அன்பர்கள் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
விவரங்களுக்கு www.osho-tamil.com சென்று பாருங்கள்.

வாருங்கள். மனமாற்றம், கருத்து மாற்றம், ஏன் குணமாற்றம் அடைந்திருந்தாலும் பத்தாது.
நிலைமாற்றத்திற்கான ஞானசக்தி மண்டலத்தை உருவாக்குவோம்.

பாகல்
ஒரு ஜோர்புத்தா ஓஷோ சாஸ்வதத்திலிருந்து.

4 comments:

Anonymous said...

is it osho and isha are the same ?

Anonymous said...

“…ரஜனீஸ் சாமியும் சந்திரானந்தா சாமியும் வந்து சிற்றின்பத்தின் உச்சியில் மனிதன் முத்தி அடைகிறான் என்றால் அதனையும் பின்தொடர பக்தகோடிகள் உள்ளனர்…”
t Jeyabalan on January 19, 2011 10:52 am


I think you can write proper reply to Jeyabalan
at
http://thesamnet.co.uk/?p=23871

ஆனந்த் நிருப் said...

i would like to answer one by one first " is it osho and isha are the same ? "

I do not know much about isha except that he is a mear ( poor ) transilator of osho's words in to tamil ( as if his own ) , i don't have much interest in him also , and there is no need for me to compare him with my master , if you really want to know wheather both are same you personaly read osho's books ,

ஆனந்த் நிருப் said...

திரு ஜேயபாலன் அவர்களுக்கு!

எனக்கு சந்திரானந்தா சாமியை உண்மையில தெரியாது!, ஆனால் தங்களின் நோக்கம் எனக்குத் தெரியவில்லை, சிற்றின்பம் என்பதனை தாங்கள் வெருக்கிறீர்களா ? என்பதும் தெரியவில்லை, மேலும் எனக்கு ( தங்களுக்கும்தான்) சிற்றின்பத்தின் உச்சி(?????) அல்லது முக்தி போன்ற அன்பவங்கள் ஏற்பட்டவுடன் இதற்க்கான பதில் தரும் தகுதி எற்படும் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிரேன்! மேலும் பின்தோடரும் பக்தகோடிகளைப் பற்றி நீஙகள் ஏன் ( proper ) பதிலுக்கு கவலைப் படுகிறீர்கள்! அதற்க்குபதில் தங்களின் முயற்ச்சியை முக்திமேல் திருப்புங்கள் atleaset சிற்றின்பத்தின் குச்சியாவது sorry உச்சியாவது தங்களுக்கு கிடைக்ககூடும் ,