Saturday, May 12, 2007

It is not current politics

ஒர் அரசன், தனது வயதான காலதில் தனக்குப்பின் தன்னுடைய அரசை தனது மூன்று மகன்களில் யாரிடம் ஒப்படைப்பது என்று குலம்பினான், ஒவ்வருவரும் ஒவ்வரு வகையில் சிறந்தவர்களாக இருந்தனர், அதனால் தனது அரச குருவிடம் கறுத்து கேட்டார், அதற்க்கு குரு அரசனிடம் நீ மூன்று பேருக்கும் ஒரு பரிசோதனை வை எனறார் அதன்படி மூவருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து " நிங்கள் மூவரும் இந்த பணத்தை கொன்டு ஒரு வாரத்தில் அவரவர் அரன்மனையை நிரப்பவென்டும்! உங்களில் யார் மாறவர்கலை விட அதிகமக நிரப்புகிரிர்களோ ! அவரை எனது அரசியல் வாரிசாக ஏற்று எனது அரசை கொடுப்பேன் என்ரார்" முவரும் ஒப்புகொண்டனர்.
முதல் மகன் யோசித்து பார்த்தான் இருப்பதோ குறைந்த பணம் இதை வைத்து எப்படி அரன்மனையை நிரப்புவது என்று யோசனையின் முடிவில் அவனுக்கு ஒரு அற்புதமான யோசனை ? உதித்தது அதன்படி கர்ப்பரெசன் அதிகாரியை அனுகி ஊரில் விலும் குப்பைகளை ஒரு வார காலத்துக்கு தனது அரன்மனையில் கொட்டும்படி சொன்னான் அவரும் அவனது அரன்மனையை நிரப்பினர் அவனது அருகாமை விட்டுக்காரர்கள் சன்டைக்கு வந்தனர் என்னசெய்யமுடியும்? அவந்தான் அரசனின் மகனாயிர்ரெ?
இரண்டாவது மகன் அண்னன் செய்ததை பார்தான் அதன் மூலம் வரும் எதிர்ப்பயும் பார்தான் அதுமட்டுமின்றி அவனுக்கு குப்பை வேறு கிடைக்காது மிகவம் யோசித்து கடைசியில் ஒன்றுக்கும் உதவாத புல்களை அவனிடம் இருந்த பணத்திர்க்கு கொல்முதல் செய்தான் அது தனது அரன்மனயை எப்படியொ நிரப்பியது கண்டு மக்ழ்ந்தான்
மூன்ராம் வாரிசோ எதை பற்றியும் கவலை படாமல் இருந்தான் எதையும் அவன் வாஙகவில்லை மற்றவர்கள் மிகவும் , வியப்படைந்தனர் அதுபோக இருப்பதை வேரு காலிசெய்தான்
காலக்கெடு முடிந்தது அரசன் தனது குருவுடன் முதலில் முதல் மகனின் அரன்மனைக்கு சென்றான் அவன் போகும் முன்பே நாற்றம் அரம்பித்தது முதல் மகன் செய்த செயர்க்கரிய செயலை நினைத்து மிகவும் கலங்கினான் அவனது அரன்மனயை பார்க்காமலே திரும்ப நினைத்தான் ஆனல் குருவோ ஒப்பந்தபடி நீ அவனது அரன்மனயை பார்த்துதான் ஆகவேண்டும் என கூறி அவனை முதல் மகனின் அரன்மனையின் லட்ச்சனதை பார்க்கவைத்தார் மன்னன் விதியை நொந்தபடி பார்துவிட்டு தனது 2ம் மகனின் லிலைகலை கான ஆவலுடன் புறப்பட்டான் அவனது அரன்மனை அடைந்ததும் அவனது மகன் செய்த அறிவு பூர்வமான சேர்க்கைகளை கண்டு துனுக்குற்றான் மிகவும் மனமுடைந்து அரன்மனை திரும்பலாம் என்ற போது குருவொ நீ வருத்தபட தேவை இல்லை உனக்கு பிறந்தது உன்னை போலதான் இறுக்கும் அத்னால் நாம் மூன்ராம் வாரிசின் செயல்கலையும் பார்த்துவிட்டு முடிவுசெய்வோம் என்றார் மன்னனும் உடன்பட்டு மூன்றாம் வாரிசின் அரன்மனைக்கு சென்றனர்
அங்கு அவனது அரன்மனயில் ஒன்றுமே இல்லாதது கண்டு " ஏன் நீ ஒன்றுமே செய்யவில்லை என கேட்டார் ? அதற்க்கு அவனது முன்றர்ம் வாரிசு " நன்றாக பாருங்கள் இந்த அரன்மனை முழுவதும் ஒளி நிறம்பி இருப்பது தெரியும் என்றான் " குருவும் அதனை அமோதித்தார் அவன் அனைது பொருள்களையும் எடுத்துவிட்டு ஒவ்வொரு மூலையிலும் ஒரு ஒளி விலக்கை ஏற்றி வெய்த்திருந்தான் மன்னனும் மனம் மகிழ்ந்து அவனை அவரது வரிசாக எற்று கொன்டார்-OSHO : From Beyond enlightment - CHAPTER 14

No comments: