Sunday, May 13, 2007

ஓட்டகத்தை கட்டிக்கோ

ஒரு பயனியின் கதை

ஒரு பயனி சாகாரா பாலைவனத்தின் வழியாக நெடும் பயனம் மேர்க்கொன்டான் , மாதங்கள் இரண்டு உருண்டோடின, அவனுக்குள் காமத்தீ உருவாகி காட்டுதீயாய் மாறியது ,அய்யோ பாவம்! அவனுடய என்னமெல்லாம் அழகான பெண்னை பற்றிய கனவு ஆனால் பாலைவனதில் பெண்னுக்கு எங்கே செல்வான், அப்பொது அவனுக்கு தான் ஓட்டி வந்த ஒட்டகதை அனுபவிததால் என்ன ? என்ற விசித்திரமான எண்ணம் உருவானது, அதற்க்கான முயற்ச்சியில் ஈடுபட்டான்

ஓவொரு முயர்ச்சியும் வினாகி போனது , இவன் முயர்ச்சி செய்யும் போது ஓட்டகம் விலகி விலகி போனது, நிரைவெராத முயர்சிகளுடன் மின்டும் பயனத்தை தொடர்தான் அப்பொளுது அங்கு ஒரு விமானம் ஒன்று விழுந்து கிடப்பதயும் அருகே ஒர் அழகிய இளம் பெண் மயங்கிய நிலையில் இறுபதையும் கண்டான் , அவளை தன்னிடம் இருந்த தண்ணிர் கொண்டு மயக்கதிலிருந்து விடுபடச்செய்தான் அவளுக்கு உனவு அளித்தான் , இரண்டு தினஙகள் சென்றன, அவளுக்கு இவன் மேல் காதல் பிறந்தது எவனை கட்டி அனைத்தவரெ " நான் உன்னை மிகவும் நெசிக்கிறென் உன்னை என்னக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்னிடம் என்னவென்டுமொ தயங்காமல் கேள் நான் உனக்காக என்ன வெண்டுமென்றாலும் செய்வேன் நான் என்னையே உனக்கு தருவேன் " என்றாள்

பயனிக்கோ அளவிடமுடியா ஆனந்தம் , "இரைவா எனது ப்ரார்த்னை இவ்வள்வு சீக்கிரம் நிரைவேரும் என நினைக்கவில்லை" என்றான் பின் தயங்கிய படியே " அந்த பெண்ணை பார்த்து " பேரழகியே எனது விருப்பதை நிரைவெற்ற உடன்படுவயா ? " எனக்கேட்டான்

அவ்ள் " புரிகிறது , நீ நெடும் பயனம் மேற்க்கொன்டுள்ளாய், உனது ஆசை என்னவாக இருக்கும் என்று, நான் அதை நிரைவெற்ற மகில்ச்சியுடன் உடன் படுகிறேன் இருந்தாலும் நான் பெண்னளவா அதனால் உன் வாயால் கேள் எதுவாக இருந்தாளும் நான் தயார்" என்றாள்

பயனி " மிகவும் நன்றி, இந்த ஒட்டகத்தை சிறிது நேரம் ஆடாமல் பிடித்துக்கொள்வயா? நான் எனது ஆசையை அதனிடம் தீர்க்கும் வரை ?


Osho -Book : Hidden Splendor , Chapter 14 “ No time left for any device “ Question no :1

No comments: