Wednesday, May 16, 2007

பிள்ளை வரம்


கமலாவும் விமலாவும் நெறுங்கிய தோழிகள் நீண்ட இடைவெளிக்குப்பின் சந்தித்து கொள்கிறார்கள்
க : " விமலா எப்படி இருக்கிறாய் ?"
வி : " ம் நல்லத்தான் இருக்கேன் , ஆன்டவன் குழந்தை வரம் மட்டும் இன்னும் கொடுக்கமாட்ட்ன்கிறான்"
க : " புரியுது உன்னுடய வருத்தம், நானும் என்னுடைய கனவரும் அடையாத வருத்தமா ? எப்படியோ இப்ப நான் 8 மாதம் கர்ப்பமாக இருக்கிரேன் "
வி : " நீ ஏதாவது சிறந்த டாக்டரை பார்த்தயா ? எனக்கும் சொல்லுடி! "
க : " நான் ஒரு சக்திவாய்ந்த சாமியாரை பார்தேன்"
வி : " ம் நானும் எனது கனவருடன் ஒரு சாமியாரை பார்த்துக்கொன்டுதான் இருக்கிறேன் இன்னும் ஒன்னும் நடக்கவில்லை எல்லாம் எனது நேரம் "
க : " நேரமாவது ஒன்னாவது , முட்டாள் ! சாமியாரை தனியாக போய் பார் ! கண்டிப்பாக குழ்ந்தை பிறக்கும் "-- ஒஷோ


Book : Ecstasy : The Forgotten Language

1 comment:

sankar dubai said...

எது நடக்குதோ இலலையோ விவாகரத்து மட்டும் நடக்கும்.