Tuesday, May 22, 2007

முக்தானந்தாவும் மர்லின் மன்ரோவும்





சில வருடங்களுக்கு முன்பு ஒரு இந்து துரவி சுவாமி முக்தானந்தா இறந்துவிட்டார்,உங்களில் பல பேர் அவரைப்பப்ற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்,சிலர் அவரை கண்டிருக்கவும் கூடும். ஆனால் சொர்க்கத்தில் என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரிந்திருக்காது.

அவரின் சிஷ்யர்களில் ஒருவர் மிகவும் வருத்த்முற்றார், அவரின் குருவின் இறப்பை தாஙக முடியாமல் தற்கொலை செய்து கொன்டார்,அவரும் சொர்க்கத்திர்க்கு செல்கிறார்- சிறிது தாமதமாக அங்கு அவர் கண்ட காட்சியை அவரால் நம்ப முடியவில்லை-முக்தனந்தா அம்மனமாக ஒரு மரத்தடியில் படுத்திருக்கிறார் அவரின் மேல் அவரின் மேல் மர்லின் மன்ரோ அம்மனமாக ப்டுத்தவாரே உடலுறவு செய்து கொண்டிருக்கிறார்.

(சிறு குறிப்பு:சுவாமி முக்க்தனந்தா தனது புத்தகம் - "சித்விலாஷ்" இல் தனது பரம்மச்சரிய ஒழுக்கத்தினால் தனது ஆன்குறி தொப்புள் வரை தூக்கும் என்று விவரித்திருந்தார் அதையும் அந்த சிஷ்யர் படித்திருந்தார்-அது மட்டுமின்றி வாழ்க்கை முழுதும் பரம்மச்சரியத்தையே போதித்தார்)


சிஷ்யர் தனது குரு செய்யும் லீலைகலை கண்டு மனமுடைந்தாலும் ,அதை வெளியில் கான்பிக்காமல் குருவை புகழ்ந்தார் ( பழக்க தோசம் )


" சுவாமி! இது நிஙகள் வாழ்க்கை முழுதும் கடைபிடித்த ஒழுக்கத்தின் பரிசு" என்றார்

அத்ற்க்கு மர்லின் மன்ரோ " யூ இடியட்! இது அவரின் பரிசல்ல! எனக்கு அளிக்கப்பட்ட தண்டனை "

-ஓஷோ :
Book : Communism and Zen Fire, Zen Wind , Cheapter : 5

1 comment:

Anonymous said...

Dear nirup,

I am a regular reader of your blog, please keep it up. I am happy to read your osho stories.

thanks a lot

with regards
pandian