Tuesday, May 22, 2007

முறை தவறி நடந்த நாய்


அயர்லாந்திலுள்ள ஒரு ஹோட்டலுக்கு ஒருவர் கடிதம் எழுதினார்.அதில் தனது நாயையும் அங்கு தங்க அனுமதிப்பார்களா எனக் குறிப்பிட்டுக் கேட்டிருந்தார். அதற்க்கு அந்த ஹோட்டலின் உரிமையாளர் எழுதிய பதில் கடிதம்
"அன்புள்ள அய்யா, நான் 30 வருடங்களாக இந்த ஹோட்டலை நடத்தி வருகிரேன். இதுவரையில் நான் அதிகாலை வேளையில் முறை தவறி நடந்த நாயை வெளியேற்ற வேண்டும் என்று போலீசில் புகார் கொடுத்ததில்லை.எந்த நாயும் இதுவரை படுக்கை விரிப்புகளை தான் புகைப்பதன் மூலம் சீரழிக்கவில்லை.அதன் பெட்டியில் ஹோட்டலின் துணிமணிகளை நான் கண்டதில்லை.அதனால் உஙகளது நாய் வரவேற்கப்படுகிரது "
பின் குறிப்பு
அது உங்களுக்காக வாக்குறுதியளித்தல் , நீங்களும் வரலாம்
- ஓஷோ

ஓஷோவின் குட்டிக்கதைகள்

No comments: