Wednesday, May 23, 2007

வேலையாலின் லீலை


இங்கிலாந்தை சேர்ந்த கிராமம் ஒன்றில் பெரிய பண்ணை நடத்தும் ஒருவருக்கு திடிரென்று இலண்டன் சென்று பல மாதங்கள் தங்க வேண்டி நேரிட்டது.
என்வே பண்ணையில் பணியாற்று, தலை சிறந்த வேலைக்காரன் ஒருவனை தாம் திரும்பி வ்ரும் வரையில் தமக்கு பதிலாகப்பொறுப்பேற்றுக் கொள்ளும்படி செய்ய வேண்டும் என தீர்மானித்து அவனை அழைத்தார் " நான் இங்கிருந்தால் எதுமாதிரி செய்வேனோ, அதெ மாதிரி நீ காரியஙகளைப் பொறுப்பேற்று நடத்தி செல்ல வேண்டும்" என்று அவனிடம் பொருப்பை ஒப்படித்தார்.
4 மாதம் கழித்து அந்த பண்ணை முதலாளி திரும்பி வந்து பாரித்தபோது,அனைத்தும் நல்ல முறையில் உருவாக்கப்பட்டிருப்பதைக் கண்டார்.
தாம் செய்த சாமர்த்தியமான காரியங்களைக் குறித்து வேலைக்காரன் விளக்கிக் கூற்னான்:
" அந்த கோழிகள் முன்பு இருந்ததைவிட இப்போது ஏராளமாக முட்டையிட்டுக் கொண்டிருக்கின்றன.அந்த கோதுமைப் பயிர் இரட்டிப்பு வலிமையுடையதாய் வ்ள்ர்ந்திருக்கிறது.அந்த காய்கறிச் செடிகள் முன்பு எப்போதும் இருந்ததைவ்ட த்ற்ப்போது நல்ல நிலையில் இருக்கின்றன. அவ்வளவு ஏன்? நீங்கள் மிகவும் சிரமப்பட்டு நிருத்த முயற்சி செய்த - மாத மாதம் த்ஙகள் மனைவிக்கு வரும் மாதவிடாயைக் கூட நிருத்தி விட்டேன் என்றால் பார்த்துகொள்ளுங்களேன்"

ஓஷோ : " இதுதான் அதிக பிரசங்கித்தனம். இதுதான் அத்து மீறிய செய்கை "

No comments: