Wednesday, May 23, 2007

கோட்டயை பிடிக்கும் நாய்

கொரில்லா குரங்குகளை பிடித்து விற்க்கும் ஒரு நபருக்கு மேலும் கொரில்லாகள் தேவைப்படுகிறது, அதற்க்காக அவர் ஆப்ரிக்கா பயனம் செய்தார், அங்கு ஒரு வேட்டைகாரரை சந்தித்து "ஒரு கொரில்லா பிடிக்க எவ்வளவு செலவு ஆகும் ?" எனக்கேட்டார்

வே :" எனக்கு 500 டாலர், துப்பாக்கி வைத்திருக்கும் எனது உதவியாளனுக்கு 500 டாலர் மற்றும் எனது நாய்க்கு 500 டாலர்"

கொரில்லா வியாபாரிக்கு ஏன் அனைவரும் சமாக பிரித்துக்கொள்கிறார்கள் என புரியவில்லை, ஆனால் ஒரு கொரில்லவிற்க்கு மொத்தமாக 1500 டாலர் என்பது அவருக்கு மிகவும் கம்மியான் செலவு என்பதனால் ஒத்துக்கொண்டார்.

பயனம் தொடங்கியது , வேட்டைகாரர் முதலில் ஒரு கொரில்லாவை கண்டார் அது மரத்தின் மீது அமர்ந்திருந்தது. அவர் கண் இமைக்கும் நேரத்தில் மரத்தின் மீது ஏறி கொரில்லாவின் மன்டையில் ஒரு போடு போட்டார், கொரில்லா மரத்திலிருந்து விழுந்தது , உடனே நாய் தாவிச்சென்று அதன் கொட்டயை தனது கூரிய பர்க்கலாள் கவ்வி பிடித்தது பவர் ப்ரேக் போட்ட சான்ட்ரொ கார் மாதிரி கொரில்லா ஆடாமல் அசையாமல் இருந்தது-வேட்டைக்காரர் மரத்திலிருந்து குதித்து ஒரு கூண்டு எடுத்து வந்து கொரில்லாவை அடைத்தார்.

கொரில்லா வியாபாரி "வாவ் ! இது போல் எங்கும் கண்டதில்லை! சுப்பர்! ஆனால், ஒரு சந்தெகம் நீயும்,உனது நாயும் த்லா 500 டாலர் பிரித்துகொள்வது என்பது சரி.உனது துப்பாக்கி உதவியாளன் ஒன்றுமே செய்யவில்லையெ ? அவருக்கு 500 டாலர் என்பது எதற்க்கு ?

வேட்டைக்காரர் " அவருக்கும் வேலை இருக்கிறது "

இதே போல் மேலும் மேலும் கொரில்லாக்களை பிடித்துக்கொண்டே இருந்தனர் , கடைசியாக இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டே இருந்த ஒரு கொரில்லாவை சந்திக்கும் வரை, வேட்டைக்காரர் மரத்தில் ஏரினார் அவ்ர் கொரில்லாவின் மன்டையில் ஒரு போடு போடும் முன் அந்த கொரில்லா அவரின் மன்டையில் ஒரு போடு போட்டது,

வேட்டைக்காரர் தனது உதவியாளனிடம் " நாயை சுடு! நாயை சுடு!" எனக்கதறியவாரே மரத்திலிருந்து விழுந்தார்.

கொரில்லா வியாபாரிக்கு உதையாளனுக்கு பணம் எதற்க்கென்று புரிந்தது! உங்களுக்கு?-
OSHO

BOOK : The Art of Dying , Chapter 4



No comments: