Monday, May 28, 2007

நமிதாவிடம் என்ன இருக்கிறது ?


அத்தனைக்கும் ஆசைப்படும் ஒரு சாமியார் அவரின் ஒரு சீடரிடம் பேசிக்கொண்டிருக்கிறார் “உலகே மாயம் ! இப்போது அனைவரும் நமிதா நமிதா என அழைந்து கொண்டிருக்கினர் ! அவளிடம் என்ன இருக்கிறது ! பள பளக்கும் அந்த த் தோலை எடுத்துவிடு, அந்த கண்களை எடுத்துவிடு சுண்டி இழுக்கும் அந்த உதடுகளையும் எடுத்துவிடு மற்றும் ______ களையும் எடுத்து விடு இப்போது சொல் எஞ்சி யிருப்பது என்னவேன்று !

அதற்க்கு சீடர் மிகவும் வருத்ததுடன் “ எஞ்சியிருப்பது என் மனைவி -அப்படித்தான் எனது மனைவியின் உருவம் இருக்கும் அதனால்தான் அங்கிருந்து தப்பித்து ஓடிவந்தேன்! “

தழுவல் ( சிறிது மாறுதல்களுடன்) –osho - A Bird on the Wing , Chapter #3

2 comments:

Anonymous said...

இந்தக் துணுக்குகள் கொஞ்சம் இறுக்கத்தில் இருந்து விடுபட உதவின நன்றி!

ஆனந்த் நிருப் said...

மிகவும் மகிழ்ச்சி! தொடர்ந்து உங்களின் கருத்துகளை சொல்லி வருங்கள்!

நன்றியுடன்

ஆனந் நிருப்