Friday, June 01, 2007

ஒரு பாதிரியாரும் கன்னியாஸ்த்திரியும்

ஒரு பாதிரியாரும் கன்னியாஸ்த்திரியும் தங்களது மதத்தை அடுத்த நாட்டிலும் பரப்பும் நோக்கோடு ஒரு ஒட்டகத்தில் பயனம் மேற்க்கோண்டனர், அவர்கள் பாலைவனதின் வழியாக நெடும் தூரம் செல்லவேண்டியிருந்தது, பயனம் மிக கடுமையாக இருந்தது-வழியில் பாலைவனப்புயல் , அதனால் பயனம் நீண்டுகொண்டே சென்றது.. அவர்கள் பயனித்த ஒட்டகமும் மயங்கி விழுந்து மடிந்தது.

அவர்களிடம் இப்போது போதுமான உணவும் இருக்கவில்லை, அந்த பாதிரியால் பசியை பொருக்கமுடியவில்லை , இறப்பு சிறிது சிறிதாக அவருக்கு ஏற்ப்பட்டு கொண்டிருந்தது.

கன்னியாஸ்த்திரி அவரது இறப்பை இனி தடுக்கமுடியாது என்பதை உணர்ந்தார், எனவே அவரை நோக்கி “ பாதர் ! உங்களுக்கு ஏதாவது நிறைவெராத ஆசை ஏதேனும் உள்ளதா ? “ எனக் கேட்டார்

பாதர் “ ஆம் , நான் இதுவரை நிர்வாணமாக எந்த பெண்னையும் பார்த்ததில்லை அது தான் எனது ஆசையாக் இருக்கிறது “ என்று பிட்டை போட்டார்.

கன்னியாஸ்த்திரி உடனே “ பரலோகத்திலிருக்கும் ஏசுவே என்னை மன்னித்துவிடு! சாக கிடக்கும் இந்த மனிதனின் ஆசையை நிறைவேற்றவே நான் எனது உடைகளை அவிழ்க்கிறேன் “ என்று சொல்லிவிட்டு அந்தம்மா துனிகளை அவிழ்த்து நிர்வாணமாகியது .

பாதர் “Thank you sister ! உங்களுக்கு நான் ஏதாவது செய்ய முடிந்தால் செய்கிறேன் என்னவேண்டுமோ கேலுங்கள்” என்றார்

கன்னி “ ஹி ஹி ஒன்னுமில்லை , நானும் இதுவரை எந்த ஆனையும் அப்படிப் பார்த்ததில்லை ஹி… “ என்றார்.

பாதர் “ அப்படியே ஆகட்டும்” எனச்சொல்லிவிட்டு பரலொகத்தில் இருக்கும் ஏசுவிற்க்கு வழக்கம் போல் “ பரலோகத்திலிருக்கும் ஏசுவே என்னை மன்னித்துவிடு!” என்று sms அனுப்பிவிட்டு அவர் துனிகளை கலைந்த்தார்.

கன்னி “ மிகவும் நன்றி பாதர் ! வித்யாசமாக இருக்கிறது ஆனால் அந்த உருப்பு எதற்க்கு? எனத்தெரியவில்லை என கையை நீட்டி சுட்டி காட்டினார் “

பாதர் “ ஓ! இதுவா இது உயிர் கொடுக்கும் கருவி ! இதை இயக்கினால் ஒரு உயிரை உருவாக்கமுடியும்” எனக்கூறி சமாளித்தார்.

உடனே “ அப்படியானல் இதை உடனடியாக இயக்கி அந்த ஒட்டகத்திற்க்கு உயிர் கொடுங்கள் நானவது எனது பயனத்தை தொடரமுடியு ம் “ என்றார் அந்த கன்னி

-ஓஷோ ( In search of truth – video )

1 comment:

Nishank said...

Neenga thaan antha fatherrraaaaaaaaa !!!!!!