Friday, June 08, 2007

இரண்டு வெள்ளெலிகள்

இரண்டு வெள்ளெலிகள் டாக்டர் ஸ்மித் என்பவருடைய சோதனைச்சாலைக் கூண்டுகளின் கம்பிகளுக்குள் இருந்து உரையாடிக்கொண்டிருந்தன.

முதல் வெள்ளெலி கேட்டது : “ டாக்டர் ஸ்மித்தின் முன்னேற்றம் உன்னைப் பொறுத்தவரை எப்படி உள்ளது ?”

“நல்ல முன்னேற்றம்” எனறது இரண்டாம் எலி.” கொஞ்ச காலம் பிடித்தது. ஆனால் இறுதியாக நான் அவரைப் பயிற்றுவித்துவிட்டேன். இப்போது நான் மணியை அழுத்தும் போதெல்லாம் அவர் எனக்கு உணவுகொண்டு வருகிறார் .”

ஓஷோ : “ இது இத்தகைய வினோத உலகம் டாக்டர் தான் தான் எலிகளை பயிற்றுவிப்பதாக் நினைத்துக் கொண்டிருக்கவேண்டும். ஆனால் எலிகளைப்பொருத்தவரை ?”

ஓஷோ : மனதின் இயல்பும் அதைக்கடந்த நிலைகளும்

No comments: