Friday, June 08, 2007

ஒரு பெண் திருமணமே செய்துகொள்ளவில்லை

ஒரு பெண் திருமணமே செய்துகொள்ளவில்லை. அவள் சாகும் தருவாயில் ஒரு நண்பர் கேட்டார் , “ இவ்வளவு அழகாக இருந்தும் நீங்கள் ஏன் திருமணமே செய்துகொள்ளவில்லை ?“

அவள் சொன்னாள் , “ என்ன தேவை ? நான் பயிற்சி தருவதற்கு என் நாய் இருக்கிறது- அது ஒருபோதும் கற்றுக்கொள்வதில்லை ! தினம்தோறும் நான் பழக்குவித்தும்கூட அது இன்னமும் இரவில் ஊர் சுத்திவிட்டு நேரம் கழித்தே வீடு வருகிறது. என்னிடம் ஒரு கிளி இருக்கிறது. ஒரு கண்வனிடம் எதிர்பார்க்கும் வார்த்தைகள் அனைத்தும் அதுவே சொல்லிவிடுகிறது. காலயில் எழுந்ததும் அது “ ஹலோ டார்லிங் ! “ என்கிறது. திருடுவதற்க்கும் ஓயாமல் பொய் சொல்லவதற்க்கும் என்னிடம் ஒரு வேலையாள் இருக்கிறான். இவை அனைத்தையும் மட்டும் செய்வதற்க்காக எனக்கு எதற்க்கு கணவன் ? எல்லாமே பூர்த்தியாகி இருக்கிறதே? “ என்றாள்

ஓஷோ மனதின் இயல்பும் அதைக்கடந்த நிலைகளும்

3 comments:

பொன்ஸ்~~Poorna said...

கடைசியா ஒரு விசயத்துல உண்மையப் பேசிட்டாரைய்யா உங்க ஓஷோ ;)

selventhiran said...

பார்த்து நண்பா, டவுசரை உருவிற போறானுங்க...

Anonymous said...

மாட்டினெ மவனே உண்க்கு டின்னுதாண்டி!