Friday, June 15, 2007

சங்கராச்சாரியர் காதில் ஒரு கானாப் பாட்டு!?!

ஒரு மூறை சங்கராச்சார்யா பம்பாயில் உறை ஆற்றிக்கோண்டிருந்தார், அவருக்கு முன்னால் ஒரு மிகப்பணக்காரப் பெண்மணி அவரது குழந்தையுடன் அமர்ந்திருந்தார். அந்த குழந்தை “ நான் ஒன்னுக்கு போகனும் ! ஒன்னுக்கு போகனும் “ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தது. சங்கராச்சார்யாருக்கு மன்டை காய்ந்தது ஏனேனில் அவர் மிக முக்கியமான ( ? ) சொற்பொழிவை ஆற்றிக்கொண்டிருந்தார், ஒவ்வொறு முறை அந்த குழந்தை அவ்வாரு சொல்லும் போதும் சபையில் உள்ளவர்களாள் சிரிப்பை அடக்க முடியவில்லை மிகவும் தொந்திரவாக இருந்தது, மேலும் அந்த குழந்தை “ என்ன அனுமதிக்காவிட்டால் , நான் இங்கியே ஒன்னுக்கு போயிருவேன் என்னால் அடக்க முடியவில்லை” என்று அழுக ஆரம்பித்தது.

கடைசியாக அந்த சொற்பொழிவை சங்கராச்சாரியார் சீக்கிரமே முடிக்க வேண்டியது ஆயிற்று. அவர் அந்த பெண்மணியை தனியாக அழைத்து சொன்னார் “ முதலில் அவனுக்கு நல்ல கலாச்சாரத்தை கற்றுக்கொடு! அவனால் இன்று மிக த் தொந்திரவு ஆகிவிட்டது “ என அறிவுறுத்தினார்.

உடனே அந்த ப் பெண்மணி “ என்ன பன்னறது சாமி நான் எங்கு போனாலும் வருகிறேன் என்று அடம் பிடிக்கிறான் ! அப்படி வந்தாலும் நம்ப நேரம் அவனால் உக்கார முடியாது ! இப்படி ஒன்னுக்கு போகனும் என்று ஆரம்பித்துவிடுகிறான் “என்றாள்

சங்கராச்சாரியார் “ நீ அவனிடம் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அவன் பாட்டு பாடவிரும்புவதாகச் சொல்லச் சொல் அவ்வாறு சொன்னால் சபையில் இருக்கும மற்ற யாருக்கும் தெரியாது. அதனால் எந்த இடையூரும் இருக்காது , இப்படி சபையில் ஒன்னுக்கு போகனும் என்று அசிங்கமாக கேட்டு கொண்டிருக்க மாட்டான் “ என்றார்.

சில மாதங்கள் கழித்து சங்கராச்சாரியார் அந்த ப் பெண்மணியின் வீட்டில் தங்க நேர்ந்தது அந்த பெண்மனி சங்க்ராச்சாரியிடம் “ சுவாமி ! தற்ச்செயலாக நான் ஒரு நெருங்கிய சொந்தக்காரரின் மறைவிற்க்கு செல்ல வேண்டியுள்ளது காலை எப்படியும் வந்து விடுவேன் , இந்த குழந்தை என்னிடமோ அல்லது அவனது அப்பவிடமோ மட்டும் தான் துங்கி பழக்கமுள்ளவன் , நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் இவனை தங்கள் அருகிலே இன்று இரவு வைத்திருக்கமுடியுமா ? “ எனக் கேட்டார்

சங்கராச்சாரியார் “ ஒரு பிரச்சனையும் இல்லை ! அவன் என்னிடமே இருக்கட்டும் ! “ என்றார்.

நடு இரவில் பிரச்சனை வந்தது அந்த குழந்தை “ நான் பாட்டு பாடவேண்டும் “என தொந்தரவு செய்ய ஆரம்பித்தது.

சங்கர் “ முட்டாள்! நடு இராத்திரியில் என்ன பாட்டு வேண்டி கிடக்கிறது ! என்னட தூக்கத்தை கெடுத்ததில்லாமல் மற்றவர்களின் தூக்கத்தையும் கெடுத்துவிடுவாய் , எல்லாம் காலையில் பார்த்து கொள்ளலாம் , இப்ப பேசம ப் படு “ என்றார்

குழந்தை “ முடியாது , நான் இப்பவே பாட வேண்டும் , பாட்டு அடக்கமுடியாமல் பீறீட்டுகொண்டு வேகமாக வருகிறது என்னால் ஒரு நிமிடம் கூட பொறுக்கமுடியாது ! “ என்றது

சங்கர் “ என்னட இது உன்னோட தொந்தரவாப் போச்சு ! இது தான் முதல் முறை நான் கேட்பது பாட்டு வேகமாக பீறீட்டு கொண்டு வருவதை ! அமாம் யாரோட பாட்டு ( யார் பாடிய பாட்டு என்ற அர்த்ததில் ) “ எனக் கேட்1டார்

குழந்தை “ என்ன கேள்வி இது ! என்னோட சொந்த பாட்டு “ என்றது

சங்கர் “ அப்படியேன்றால் அது பகவான் பாடலாகத்தான் இருக்கும் , சரி எனது காதில் மெதுவாகப் பாடு ! மற்றவர்களின் உறக்கமும் கெடாது “எனச்சொன்னார்

குழந்தை “ நீங்கள் சொல்வதால் நான் செய்கிறேன் !என்னோட அப்பா அம்மாகிட்ட சொல்லக்கூடாது !” என்றது

சங்கர் “ பாட்டுமட்டும்தான பாடப்போகிறாய் ? வேறு ஏதாவது செய்யப் போகிறாய ? எனக் கேட்டார்

குழந்தை “ சுத்தமான பாட்டு மட்டும் தான் “ என்றது

சங்கர் “அப்படியென்றால் உடணடியாக பாடிவிட்டு படுத்துவிடு “ என்றார்

குழந்தை காதில் அழகாகப் பாடியது சங்கராச்சாரியார்க்கு அது பாட்டு என்று இவ்வளவு நேரம் சொல்லிக்கொண்டிருந்தது எது என்று புரிந்தது – ஓஷோ

Taken from : - Nansen ;- The Point of Departure , Chapter 9

3 comments:

Anonymous said...

இது இந்து மதத்தை கொச்சைபடுத்தும் செயல் ! நீ என்ன லூசாடா! இராமர் தேடிய பொன் மான் எனப் போட்டுவிட்டு இப்படி அடுத்த பதிவே சங்கராச்சாரியரை அவமானபடுத்துகிறாய் !

Anonymous said...

என்ன ஆனந்த் நிரூப்!
உங்கள் ஓஷோவின் அற்புத பெருமைகளை எல்லாம்
சங்கராசாரியாருக்கு தாரைவார்த்து கொடுத்து
ஓஷோவின் சாபத்துக்குள்ளாகப் போகிறீர்களா?

Anonymous said...

TN Raja Gopalan is very angry. That is why we all will leave every religion. Christianity, Muslim and Hinduism will not exist.

Humanity and spiritualism will flourish.