Wednesday, June 13, 2007

முல்லாவும் அவரது மனைவியும்

முல்லாவும் அவரது மனைவியும் ஒரு நெடுஞ்சாலையில் சண்டையிட்டு கொண்டே நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சில பன்றிகள் சென்றன அதை ப் பார்த்த முல்லா தன்து மனைவியை கடுப்படிக்க " உன்னுடைய சொந்தங்கள் செல்கின்றன பார் " என்று மனைவியை பார்த்து சொன்னார் அதற்க்கு அவர் மனைவி " ஆம் , எனது மாமனாரும் மாமியாரும் செல்கின்றார்கள்" என்றாள்

No comments: