Monday, June 11, 2007

முல்லாவும் இளம் விதவையும்


முல்லாவும் ஒரு இளம் பணக்கார விதவைப் பெண்னும் காதலித்துவந்தார்கள் . தீடிரேன ஒரு நாள் அந்தப்பெண் தான் நடத்திவந்த தொழில் அடைந்த நஷ்டத்தில் அவளிடம் இருந்த செல்வம் அனைத்தையும் இழந்துவிட்டாள் அதை முல்லாவிடம் சொல்லிவிட்டு “அன்பே , நான் செல்வம் இழந்து ஏழையாகிவிட்டேன் இப்போதும் என்னை தொடர்ந்து காதலிப்பாயா ? “

முல்லா “ என்ன இது அசடு மாதிரி பேசிக் கொண்டு! நான் கண்டிப்பாக காதலிக்கிறேன் அனேகமாக இதுவே நான் உண்னை பார்ப்பது கடைசி முறையாக இருக்கக் கூடும் என்ற போதிலும் “

-ஓஷோ

2 comments:

Anonymous said...

is it ur experiance ??????

ஆனந்த் நிருப் said...

அப்படியெல்லாம் இல்லிங்கோ!!